Posts

Showing posts from January, 2021

இயேசு உண்மையில் வாழ்ந்தாரா?

  கிறிஸ்துவ சமயத் தொன்ம நாயகர் ஏசு முத்ல நூற்றாண்டில் இஸ்ரேல் ரோம் ஆட்சியின் கீழ் அடிமைப் பட்டு இருந்தபோது வாழ்ந்தார், பல சீடர்கள் சேர்த்து தன்னை யூதர்களின் ராஜா என  இயங்க ரோம் கவர்னர் கைது செய்து ரோமன் முறையில் மரண தண்டனையில் இறந்தார் என்பது அடிப்படை, இதனோடு இறந்த மனிதனை தெய்வீகர் என உயர்த்தி மதம் துவங்கியது. ஏசுவை வரலாற்று நபர் எனச் சொல்ல தடைகள் என்ன? மேலும் கதை சொன்ன நால்வரும் மிக நிச்சயமாய் தங்கள் வசதிக்கு ஏற்ப  மாற்றி கூறி குழப்பியும் உள்ளனர்- காண்போம். ஒருவரை வரலாற்று முறையில் கூற - இந்த ஊரைச் சேர்ந்த - இவர்களில் மகன், - இந்த வருடம் பிறந்தார்- இந்த வருடம் இறந்தார்- அவர் இந்த இந்த ஊர்களில் இயங்கினார் எனச் சொல்லுவோம். மாற்கு சுவி ஏசு பிறப்பு பற்றி ஏது சொல்லவில்லை. மத்தேயுவும் லூக்காவும் மட்டும் கூறுகின்றனர். ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர்கள், எப்போது பிறந்தார் என்பதிலேயே இவ்வளவு முரண்பாடுகள்- அதாவது எழுதிய கதாசிரியர்கள் ஏசுவை அறிய வில்லை. புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேர...

ஏசு பிறந்த வருடம் எது- தெரியாதே?

Image
ஏசு மரணத்திற்கு  40  வருடம் பின்பு மாற்கு சுவி கதை  வரையப்பட்ட பின்பு ,  அதை வைத்து மத்தேயு சுவி(  80- 90 );  லூக்கா சுவி  85- 95 லும் உருவானது.ஏசு பிறப்பு கதைகளில் இருவர் கூறுவது மத்தேயு லூக்கா பெரிய ஏரோது  அரசனாய்  இருந்தபோது   பெதலஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப் பிற்கு ஏசு பிறந்தார். அன்னிய ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து யூத ராஜா பிறந்துள்ளார் என வந்தரவ்ர்கள் திரும்பி வராததால்  கோபடைந்து இரண்டு வயதுக்கு கீழான எல்லா குழந்தைகளை [ii]   கொன்றா ராம் . ரோம் மன்னர் அகஸ்டஸ் சீசர்  ஆணையில் சிரிய நாட்டில் குரேனியு [iii]  என்பவர் ஆளுநராய் இருந்து யூதேயாவையும்  ஆண்ட போது  மக்கள் தொகை கணக்கீடு நடக்க ,  அதற்காக  கலிலேயாவின் நாசரேத்து ஊரில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்  முன்னோர் தாவீது ஊரான   பெதலஹேம் செல்ல அங்கே விடுதியின் [iv]  மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார் எனக் கதை.   மத்தேயூ  கதைப்படி  பெரிய ஏரோது காலத்தில்-  2  வயதுக் குழந்தைகளை கொன்றார் என்பதால் ,  ...

இயேசு கிறிஸ்துவைத் தேடி - நுழை வாயில்

உலகை இறைவன் படைத்தான் என ஏற்று இறை வழிபாடு செய்யும் இந்து மக்கள் உலகெங்கும் வாழும்போது பல மாற்று மத நம்பிக்கையாளர் சந்திக்கையில் அவர்கள் தாங்கள் நம்பும் தொன்மம் பைபிள்/குரான் மட்டுமே உண்மை என்றும் அவர்கள் கதை தெய்வங்களை நம்பினால் மட்டுமே விடிவு எனும் தாக்குதல் சந்திப்பது வாடிக்கை ஆகிவிட்டது.  பன்னாட்டு பல்கலைக் கழகங்களில் கடந்த 150 ஆண்டுகளில் நடந்த  பைபிள் - விவிலியம் பற்றிய ஆய்வுகள், தொல்லியல் முடிவுகள் பற்றி அறிந்து கொள்வது நாம் அந்த கதை வணக்க மதமாற்ற தீவிரவாதிகளை சந்திக்க இயலும். இயேசு கிறிஸ்து எனப்படும் உலகில் மிக அதிகமான செலவில்  பெரும்பாலன மொழிகளில் மொழிபெயர்த்து  ஆண்டிற்கு பல்லாயிரம் கோட்கள் செலவில்  பரப்பப்படும் கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன்.  இஸ்ரேலில், பொ.கா. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் ரோமன் ஆட்சிக்கு அடிமைப்பட்டு இருந்த போது வாழ்ந்ததாகவும், தன்னை யூதர்களின் கிறிஸ்து- ராஜா என்பதாக இயக்கம் நடத்திட ரோம் ஆட்சியின் கவர்னர் பிலாத்து கைது செய்திட மரண தண்டனையில் இறந்தார். இவர் பற்றி இவருடைய சம காலத்தவர் யாரும், நேரடியாக பார்த்து பழகியோர் ஏதும் எழுதிவிட்...